Monday 20th of May 2024 01:29:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனாவால் மரணம்!


கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் இதுவரையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE